பதவி உயர்வு தரும் பால், எண்ணெய் அபிஷேகம் | சோழர் காலக் கலைப் பொக்கிஷம் எசாலம்! Lord Siva

2021-09-24 4

திண்டிவனத்திலிருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் உள்ளது பேரணி எனும் ஊர். இதற்கு அருகே உள்ளது எசாலம். இங்குதான் ஶ்ரீராமநாதீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. 1100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலின் சிறப்புகளை அறிந்துகொள்வோம்.

Videos similaires